”மாங்கனி நகரம்” என்று மட்டுமே பலரால் அறியப்படும் சேலத்திற்கு அதைத்தாண்டி உள்ள சிறப்புகள் ஏராளம்.கொங்கு தமிழ் முதல் காவேரி வரை சொல்லிக்கொண்டே போகலாம். “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் ஏற்காடைக் கொண்டிருக்கும் சேலம் மாவட்டத்தை பற்றியும், சேலம் செல்லும் போது தவறாமல் காண வேண்டிய இடங்களை பற்றியும் ஒரு சிறிய பார்வை. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம், ஓமலூர்,ஆத்தூர்,மேட்டூர்,சங்ககிரி,எடப்பாடி,வாழப்பாடி,கெங்கவள்ளி,ஏற்காடு, மற்றும் சேலம் என 9 வட்டங்களைக் கொண்டுள்ளது.
read more..https://www.vikatan.com/topics/salem-place